Total Pageviews

Wednesday, November 24, 2010

தமிழ்நாட்டின் முதல் மந்திரி என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டின் முதல் மந்திரி என்ன செய்ய வேண்டும்?

  1. தமிழ்நாடு முழுவதும் முடிந்த இடங்களில் மரங்கள் நட வேண்டும்
  2. தினமும் ஒரு மரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். முடிந்தால் மேலும் அதிக மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.
  3. மற்ற மந்திரிகளுக்கு நல்ல உதாரணமாக நல்ல மந்திரியாக திகழ வேண்டும்.
  4. ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும்
  5. லஞ்சம் இல்லாத ஆட்சியை நடத்த வேண்டும்
  6. தினமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்
  7. தனது ஊர் மக்களுக்கு முடிந்த அளவு சமூக சேவை செய்ய வேண்டும்
  8. நமது தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் நல்ல கருத்துக்களை அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டும்
  9. காந்திய வழியில் அஹிம்சை வழியில் தனது பணிகளை செய்ய வேண்டும்
  10. அரசு அலுவலகங்களில் வேண்டும் பணிகளுக்கு ஏழை மக்களுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும்
  11. சமூக பணிகளை தனது பொழுது போக்கு பணிகளாக செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment